Tamil haikoo

படித்ததில் பிடித்தது :


மனிதர் ஆசைப்பட கூடாது
 என
புத்தர் ஆசைப்பட்டார்




"குழந்தைகளை பணிக்கு அனுப்பாதே , பள்ளிக்கு அனுப்பு"
என்ற வாசகத்தின் மீது
படிந்திருந்த அழுக்கை துடைத்தான்
லாரியில் கிளீனராக வேலை செய்யும்
பத்து வயது சிறுவன்.

No comments: